Our Feeds


Friday, August 13, 2021

www.shortnews.lk

கொரோனாவின் கோட்டையாக மாறிவரும் கம்பஹா மாவட்டம்! - பட்டியல் இணைப்பு.

 



நாட்டில் இன்று (13) காலை 6.00 மணிக்கு நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 3,039 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


அதன்படி, நேற்றைய தினம் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »