நாட்டின் அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வியாபாரத்திற்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.