Our Feeds


Sunday, August 22, 2021

www.shortnews.lk

PHOTO: கொரோனா மரணங்களுக்காக எந்நேரமும் தயாராக இருக்கும் சவப்பெட்டிகள் - கொழும்பு தேசிய வைத்தியசாலை

 



நாட்டில் கொவிட் -19 மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில், உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான சவப்பெட்டிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதனை படத்தில் காணலாம். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிண அறையில் குறித்த சவப் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 


(படங்கள் ஜே.சுஜீவகுமார்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »