நாட்டில் கொவிட் -19 மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில், உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான சவப்பெட்டிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதனை படத்தில் காணலாம். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிண அறையில் குறித்த சவப் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.