Our Feeds


Tuesday, August 10, 2021

www.shortnews.lk

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியர் பத்மசாந்த உயிரிழப்பு

 



கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்தியராக பணியாற்றிவந்த வைத்தியர் பத்மசாந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.


சுமார் ஒரு மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (09) உயிரிழந்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய அன்னாரின் இறுதிக் கிரியைகள் கண்டி, மஹாய்யாவ மயானத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »