Our Feeds


Friday, August 20, 2021

www.shortnews.lk

வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கு பாதிக்காது - அமைச்சர் ஜோன்ஸ்டன்

 



அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுத்துவரும் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுவோருக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »