Our Feeds


Friday, August 13, 2021

www.shortnews.lk

சபாநாயகர் தலைமையில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்.

 



நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.


அத்னபடி, குறித்த கூட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »