நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
அத்னபடி, குறித்த கூட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ShortNews.lk