நாட்டில் தற்போது நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து 6,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ShortNews.lk