Our Feeds


Tuesday, August 10, 2021

www.shortnews.lk

2017 முதல் அடையாளம் காணப்படாத 40 சடலங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

 



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் வைக்கப்பட்டுள்ள 40 சடலங்களையும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதிமன்றம் இன்று (10) உத்தரவிடப்பட்டுள்ளது.


இதன்படி, 2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் வைக்கப்பட்டுள்ள 40 சட்ட சடலங்களையும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »