கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் வைக்கப்பட்டுள்ள 40 சடலங்களையும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதிமன்றம் இன்று (10) உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் வைக்கப்பட்டுள்ள 40 சட்ட சடலங்களையும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.