Our Feeds


Saturday, July 24, 2021

www.shortnews.lk

O/L செயன்முறை பரீட்சை நடவடிக்கையில் இருந்து விலகுவதாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் அதிரடி அறிவிப்பு

 



எதிர்வரும் திங்கட்கிழமை (26) ஆரம்பிக்கவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு அதிபர்-ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.


அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள பிரச்சினை தொடர்பில் அரசு இதுவரையில் சரியான தீர்மானம் வழங்காத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »