Our Feeds


Friday, July 16, 2021

www.shortnews.lk

Just_In: 02 மாவட்டங்களின் 2 முக்கிய பகுதிகள் இன்று காலை முதல் லொக்டவுன் நீக்கம்.

 



தனிமைப்படுத்தலிலிருந்து இரண்டு பகுதிகள்  விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, யாழ்ப்பாணம் நாரந்தனை வடமேல் கிராமசேவகர் பிரிவு இன்று (15) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தளம் ஜே.பி வீதியின் 9 ஆம் குறுக்கு பாதை பகுதியில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »