Our Feeds


Monday, July 12, 2021

www.shortnews.lk

இன்று அதிகாலை முதல் லொக்டவுன் நீக்கப்பட்ட முக்கிய GS பிரிவுகள்.

 



தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்


குருணாகலை மாவட்டம்

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கணுகெடிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் கணுகெடிய கிராமம்

நுவரெலியா மாவட்டம்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெடம்புலாவ மத்திய பகுதி


கொழும்பு மாவட்டத்தில் 

தெமட்டகொட ஆராமய பகுதியின் 66ஆம் தோட்டம் மற்றும் மேலும் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


இரத்தினபுரி மாவட்டத்தில் 

ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.




 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »