Our Feeds


Wednesday, July 7, 2021

www.shortnews.lk

BREAKING: ஸஹ்ரானின் பயங்கரவாத தாக்குதல் : பூஜித & ஹேமசிரிக்கு எதிரான வழக்கை விசாரிக்க டிரயல் அட்-பார் நியமனம்.

 



உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் (21/4) தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவருக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கு டிரயல் அட்-பார் நியமிக்கப்பட்டுள்ளது.


பிரதம நீதியரசரே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய டிரயல் அட்-பார் நியமித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »