Our Feeds


Monday, July 26, 2021

www.shortnews.lk

BREAKING: நாடு முழுமையாக எப்போது திறக்கப்படும் - அமைச்சர் பந்துல பதில்.

 



இலங்கையில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், நாடு முழுமையாக திறக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிய நாடாக, இலங்கை திகழும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நாட்டை முழுமையாக திறப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »