Our Feeds


Saturday, July 24, 2021

www.shortnews.lk

BREAKING: சற்று முன், மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் ரிஷாத் பதியுத்தீன் MP

 



குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பில் இருந்த நிலையில், கடந்த 17ம் திகதி திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை, சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ரிஷாட் பதியூதீன் இன்று அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, பணம் செலுத்தி சிகிச்சை பெறும் தேசிய வைத்தியசாலையின் அறைக்கு தன்னை மாற்றுமாறு ரிஷாட் பதியூதீன் கோரியிருந்த போதிலும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அதனை நிராகரித்திருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »