Our Feeds


Monday, July 26, 2021

www.shortnews.lk

BREAKING: ரிஷாத் பதியுத்தீனின் மனைவி, மாமனார், மைத்துனர், தரகர் ஆகியோருக்கு அடுத்த மாதம் 9 வரை விளக்கமறியல்.

 



முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, 16 வயதான சிறுமி இஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரை ஓகஸ்ட் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும் என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »