Our Feeds


Wednesday, July 7, 2021

www.shortnews.lk

BREAKING: பாடசாலை அதிபர், ஆசிரியர், துறைசார் ஊழியர்களுக்கு ஜூலை 12 முதல் கொரோனா தடுப்பூசி.

 



நாட்டில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை துறைசார் ஊழியர்களுக்கு ஜூலை 12 ஆம் திகதி முதல் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »