Our Feeds


Thursday, July 1, 2021

www.shortnews.lk

உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்றும் லொக்டவுன் செய்யப்பட்ட சில முக்கிய பகுதிகள். - பட்டியல் இணைப்பு

 



உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதற்கமைய,

யாழ்ப்பாணம் மாவட்டம்

காரைநகரில் உள்ள கலவந்தால்வு பகுதி, ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த கள்ளித் தெரு பகுதி,

கண்டி மாவட்டம்

சுதுஹம்பொல பகுதியை சேர்ந்த வெலமெட வீதி

நுவரெலியா மாவட்டம்

கொத்மலை, டன்சின் கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மத்திய பகுதி ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »