கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒக்ரோபர் 4 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதிவரை நடத்த கல்வியமைச்சு தீர்மானம்.
அதற்கு முன்னர் பாடசாலைகளின் ஆசிரியர்மார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க கல்வியமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ShortNews.lk