Our Feeds


Saturday, July 3, 2021

www.shortnews.lk

தொடர்ந்து உயரும் கொரோனா மரணங்கள் - மேலும் 34 புதிய கொரோனா மரணங்கள் பதிவு

 



நேற்றைய தினம் (02) நாட்டில் மேலும் 34 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.


இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,191 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 262,795 ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »