Our Feeds


Tuesday, July 27, 2021

www.shortnews.lk

கொழும்பில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களில் 30 % க்கு டெல்டா தொற்றியிருக்கலாம்! - சுகாதாரத்துறை எச்சரிக்கை

 



கொழும்பில் பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களில் 20 முதல் 30 சதவீதமானோருக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா தொற்றானது வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களை போன்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவக் கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »