இன்று இலங்கையில் எப்பாகத்திலும் புனித துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்படவில்லை எனவே, துல்கஃதா 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.
எதிர்வரும் 20ம் திகதி செவ்வாய்க்கிழமை புனித அரபா நோன்பு நோற்றிருக்க வேண்டும்.
21ம் திகதி புதன்கிழமை இலங்கையில் புனித ஹஜ் பெருநாள் கொண்டாடும் தினமாகும்.
ShortNews.lk