Our Feeds


Sunday, July 25, 2021

www.shortnews.lk

எச்சரிக்கை : கண்டி மாவட்டத்தை ஆக்கிரமித்துள்ள கொரோனா - 2 நாட்களில் 12 பேர் உயிரிழப்பு

 



கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 12 பேர் மரணித்துள்ளனர்.


மரணமடைந்தவர்களில் பெண்கள் அறுவர் உள்ளனர். கடந்த 22ஆம் திகதியும் நேற்று (24) ஆம் திகதியுமே இம்மரணங்கள் பதியப்பட்டுள்ளன.

மரணமடைந்த 12 பேரும், 58 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »