Our Feeds


Thursday, July 1, 2021

www.shortnews.lk

16 பெண்கள், 27 ஆண்கள் உட்பட 43 புதிய கொரோனா மரணங்கள் பதிவு - மொத்த மரணங்கள் 3120 ஆக உயர்வு.

 



நாட்டில் நேற்றைய தினம் (30) நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.


இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,120 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 260,262 ஆக அதிகரித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »