Our Feeds


Wednesday, July 7, 2021

www.shortnews.lk

இன்று காலை முதல் 02 மாவட்டங்களில் லொக்டவுன் நீக்கப்பட்ட 2 முக்கிய பிரதேசங்கள் - பட்டியல் இணைப்பு

 



இன்று (07) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட டன்சினன்  மத்திய பிரிவும்

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசமும்  தனிமைப்டுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »