Our Feeds


Friday, June 25, 2021

www.shortnews.lk

BREAKING: 05 மாவட்டங்களில் 10 GS பிரிவுகள் உடனடியாக லொக்டவுன் செய்யப்பட்டன. - பட்டியல் இணைப்பு.

 



நாட்டில் உடன் அமுலுக்குவரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொழும்பு கிரேன்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி  ஆகிய பகுதிகள் இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »