Our Feeds


Monday, June 21, 2021

www.shortnews.lk

அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு.

 

 இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் சற்றுமுன் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »