Our Feeds


Monday, June 21, 2021

www.shortnews.lk

கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000தை நெருங்கியது.

 



இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,581ஆக அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் மூன்றாவது அலையில் மாத்திரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,972ஆக அதிகரித்துள்ளது.


கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொவிட்-19 மூன்றாவது அலையில் 1,972 பேர் உயிரிழந்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »