Our Feeds


Tuesday, June 22, 2021

www.shortnews.lk

டெல்டா கொரோனாவை தொடர்ந்து அல்பா கொரோனா திரிபுடன் 10 பேர் அடையாளம்!

 



நாட்டில் அல்பா திரிபுடன் 10 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.


எதிர்வரும் 10 நாட்களுக்குள் தெமட்டகொடை – அராமய பகுதியில் உள்ள மக்களுக்கு பீ.சீ.ஆர் அல்லது ரெபிட் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பகுதியில் அண்மையில் ஐந்து பேர் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (hiru)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »