Our Feeds


Monday, April 19, 2021

www.shortnews.lk

கொரோனா தொற்றிலிருந்து முற்றாக மீண்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு.

 

 


கொரோனா தொற்றிலிருந்து முற்றும் முழுதாக மீண்டு விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 


கொரோனாவிலிருந்து தடுப்பூசி மூலம் மீண்டுள்ளதாகவும், தம் நாட்டில் 68 % மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும் அந்நாடு அறிவித்துள்ளதுடன், பொது இடங்களில் முகக் கவசம் அணிவதற்கான கட்டுப்பாட்டையும் நீக்கியுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »