Our Feeds



Monday, April 7, 2025

Sri Lanka

சகோதரர் ருஷ்தி சற்று முன் பிணையில் விடுதலை...

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது.இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் குறிப்பிட்டார்.கொழும்பில் கடந்த...

Zameera

IMF நான்காவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேசimf நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று(07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல்...

Sri Lanka

மீண்டும் அரசியல் களத்தில் பசில்...

உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் திசையில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்காக, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனருமான பெசில் ராஜபக்ஷ அடுத்த ஜூன் மாதம் இலங்கைக்கு வரவுள்ளார் என்று கூறப்படுகிறது.அவரது வருகையைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா...

Sri Lanka

இஸ்ரேல் தடுத்து வைத்த பிரித்தானிய MP க்கள் | தொடரும் சர்சை - கண்டிக்கிறது லண்டன்.

பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்ட பிரித்தானிய  நாட்டின் இரு அமைச்சர்களை இஸ்ரேல் பொலிஸார் தடுத்து வைத்ததை முற்றிலும் ஏற்க முடியாதது என்று பிரித்தானியா கண்டித்துள்ளது.இஸ்ரேல் பாராளுமன்றத்திற்கு அருகில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரித்தானியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த...

Sri Lanka

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு சவுதி விதித்த அதிரடி தடை

புனித ஹஜ் காலத்தை முன்னிட்டு 14 நாடுகளை பாதிக்கும் வகையில் தற்காலிக விசா தடையை சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இந்த இடைநீக்கம் உம்ரா, வணிக மற்றும் குடும்ப விசாக்களுக்கு பொருந்தும், ஜூன் மாத நடுப்பகுதியில் கட்டுப்பாடுகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜதந்திர வட்டாரங்கள்...

Zameera

இந்த அரசு இந்தியாவுக்கு மாத்திரம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது

 இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தியப் பிரதமர் மோடி நாட்டுக்கு வந்தார் என்பதற்காக தற்போதைய...

Zameera

நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்

 இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். சமீபத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யவே...

Zameera

சாமர சம்பத் எம்.பி. நீதவான் முன்னிலையில் ஆஜர்

 பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் முன்னிலையில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....

Zameera

நாமல் ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஆஜர்

 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல்...

Zameera

முப்படைகளிலிருந்து தப்பிச்சென்ற 1,700 பேர் கைது

 முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள  ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் பாதாள உலகக் குழுவின் குற்றச் செயலுக்கு துணைப்போயுள்ளனர்....

Zameera

இலங்கை - இந்தியா இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: வைகோ கண்டனம்

இலங்கை -இந்திய இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி...

Zameera

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்

 நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும்  டிஜிட்டல் மயமாக்குவதுடன்  குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்...

Sunday, April 6, 2025

SHAHNI RAMEES

சுவரொட்டிகளை அகற்ற 2 ஆயிரம் பணியாளர்கள்

 நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான...

Page 1 of 5365123Next